April 27, 2024

தாக்குதல்

பிரதமர் மோடி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார்: சோனியா காந்தி

ஜெய்ப்பூர்: “பிரதமர் மோடி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்பட்டு, பா.ஜ.க.,வில் சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,'' என, காங்கிரஸ்...

மேற்கு வங்க குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீது தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் 2022-ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இந்த...

செங்கடல் பகுதியில் ஹவுதியின் 2 டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு...

நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி… காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா மற்றும் 600 வழக்கறிஞர்கள் குழு தலைமை நீதிபதி...

ஜோர்டானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு போராட்டம்

ஜோர்டான்: ஆயிரக்கணக்கானோர் போராட்டம்... காஸா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து, அண்டை நாடான ஜோர்டானில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு...

பாகிஸ்தானில் பயங்கரம்… பக்துன்க்வாவில் தற்கொலை படை தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீன பொறியாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின்...

பாகிஸ்தான் விமான தளத்தின் மீது தாக்குதல்… பலுசிஸ்தான் போராளிகள் அதிரடி

இஸ்லாமாபாத்: சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான...

அல் நாசர் மற்றும் அல் அமல் மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய படைகள் குண்டுவீசி தாக்குதல்

காஸா: காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 84 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களாக...

மாஸ்கோ தீவிரவாத தாக்குதல்… 4 பேர் காயத்துடன் ரஷ்ய நீதிமன்றத்தில் ஆஜர்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை கச்சேரி அரங்கில் கடந்த 22ம் தேதி நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டுகளை வீசி கொலைவெறி தாக்குதல்...

இஸ்ரேல் நடத்தி தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 84 பேர் பலி

காசா: 84 பேர் பலி... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் காசாவில் 84 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]