By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலை… அமித்ஷா வேதனை
    1 Min Read
    அமெரிக்காவில் ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்
    2 Min Read
    ட்ரம்ப்பை பின்பற்றிய மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு
    2 Min Read
    கம்போடியா மீது தாக்குதல் நடத்திய தாய்லாந்து : மீண்டும் உருவான போர் பதற்றம்
    1 Min Read
    ஐந்தாயிரம் பேருக்கு தற்கொலைப்படை தாக்குதல் பயிற்சி… மசூத் அசார் தகவல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாளை மறுநாள் விண்ணில் பறக்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
    1 Min Read
    மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
    1 Min Read
    இயற்கை எழில் நிறைந்த ஆறுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    2 Min Read
    இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இங்குதான் போகணும்
    1 Min Read
    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சூப்பர் இடம்… மகாராஷ்டிரா மாநிலத்தின் அலிபாக் கடற்கரை!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க… பெண்களுக்கான சில யோசனைகள்
    1 Min Read
    கொசு கடியால் ஏற்படும் அவதியை போக்க எளிய வழிமுறை
    1 Min Read
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும்போது கண் பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
    2 Min Read
    சீத்தாப்பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்
    1 Min Read
    தியானத்தை செய்யும்போது ஏற்படும் தடைகளை சரிசெய்வது எப்படி ?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கரூர் சம்பவத்தில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > கரூர் சம்பவத்தில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்
அரசியல் செய்திகள்

கரூர் சம்பவத்தில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்

Nagaraj
Last updated: September 28, 2025 4:58 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

திருச்சி: கரூர் சம்பவத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள10 லட்சம் இழப்பீடு தொகையை 50லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விஜயின் பரப்பரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆறு குழந்தைகள் உட்பட 39 பேர் பலியாகிள்ளனர்.

இந்நிலையில்மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவர்களையும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வந்து அடைந்தார். பிறகு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: –

தமிழகத்தில் நடைபெற ஒரு பெரும் துயரம் கரூரில் நடந்துள்ளது.
தலைவர் பிரச்சாரம் செய்யும் போது லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள்.கரூர் பிரச்சாரக் கூட்டத்தில்
39 பேர் இறந்த அவலம் நடந்துள்ளது. இது இந்திய அளவில் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள10 லட்சம் இழப்பீடு தொகையை 50லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நெருசலில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு உயர் சிகிச்சை வழங்க வேண்டும்

நள்ளிரவு வேளையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது துயரத்தில் ஆறுதல் கூறியிருப்பது அவர்களுக்கும் நம்மை போன்ற அனைவருக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

எல்லா மாநிலங்கள் கதாநாயகன் உண்டு தமிழகத்தில் திரை கவர்ச்சி என்பது ஒரு மோகமாக மாறியது உள்ளது.
சினிமா மோகத்தில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அது பார்க்க முடிகிறது. இது அரசியல் தலைவரை காண்பதற்கு வந்த கூட்டம் அல்ல ஒரு திரை கதாநாயகனை காண்பதற்கான கூட்டமாகும்.

அரசியலை சினிமா என்பது பலமாநிலங்களிலும் உண்டு ஆனால் தமிழ்நாட்டில் பாதிப்புகளை சந்திக்கும் அளவுக்கு இருப்பது வேதனை அளிக்கிறது. இது குறித்து அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்த பின்னர் தெரிவிப்பார்கள் இப்போது கருத்து சொல்ல முடியாது.

இது போன்ற பெரும் கூட்டத்தை திரட்டும்போது முன்னணி பொறுப்பாளர்கள் முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கு ஏற்ப நேரம் கால அளவு தீர்மானிக்க வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பில் விழிப்புணர்வு வேண்டும்.

காவல்துறை மீது தமிழக அரசு மீது குற்றம் சுமத்துவது நடத்தியவர்கள் மீது குற்றம் சுமத்துவது தேவையில்லை என்று கருதுகிறேன். ஆறுதல் சொல்வது நமது கடமையாகும். காவல்துறை யாரையும் தடுப்பதில்லை நிபந்தனையுடன் அனுமதி கொடுக்கின்றனர்.

தாமதத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. இதற்கு அவர் பொறுப்பெடுக்க வேண்டும் சென்னையில் இருந்து புறப்பட்ட நேரமே தாமதம் ஆகும் முதல் நாளே அவர் நாமக்கல் தங்கி இருக்க வேண்டும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகலாம்.
ஏழு மணி நேரம் தாமதமாகுவது என்பது திட்டமிட்டு போகிறார்களா என்று கேள்விக்குறியாகிறது.

பேரணிக்கு செல்வதற்கு நமக்கு முன்னெச்சரிக்க வேண்டும். நாங்கள் கூட்டம் நடத்தும்போது பல்வேறு பாதுகாப்பு குறித்து தெரிவிக்கிறோம். விஜய் ரசிகன் தங்களது பாதுகாப்பில் கவனமாக விழிப்புணர் இருக்க வேண்டும். இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.

You Might Also Like

அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யணும்… அதிமுக எம்.பி., கோரிக்கை

கேரளா உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த முக்கிய புள்ளி

மூச்சுத்திணறலால் பாதிப்பு கம்யூ., கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி

பள்ளி அருகிலேயே போதைப் பொருள் விற்பனை… முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

மலை நகரில் மாலை சந்திப்போம்… முதல்வரின் பதிவு வைரல்

TAGGED:attentioninterviewkarursecurityThirumavalavanTrichyகரூர்கவனம்திருச்சிதிருமாவளவன்பாதுகாப்புபேட்டி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க… பெண்களுக்கான சில யோசனைகள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?