April 24, 2024

Security

மின்னணு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: லோக்சபா தேர்தலில் பதிவான அனைத்து மின்னணு இயந்திரங்களும் 39 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:...

மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது

இம்பால்: மணிப்பூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு...

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னை : தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் நிறைவடைந்தது. அதன்பின், வாக்குகள் பதிவான அனைத்து இயந்திரங்களும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த...

பாதுகாப்பு ஆராய்ச்சி ,மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கிய ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில்...

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாவட்ட தேர்தல்...

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் காவலர்கள் ஈடுபடுகின்றனர்

சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி ஆகியவற்றிற்கு நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகள் முழுவதும்...

சென்னை மாவட்டத்தில் பதற்றமான 708 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் பதற்றமான 708 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான...

மதுரை மாநகர் முழுவதும் உள்துறை அமைச்சர் வருகையை முன்னிட்டு போலீசார் தீவிர சோதனை

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) ரோடு ஷோ நடத்துகிறார். மதுரையில் அவரது பிரசாரம் ஏற்கனவே இரண்டு முறை ரத்து செய்யப்பட்ட நிலையில்,...

கொல்கத்தா: தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த மத்திய படை வீரர்கள்

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஏற்கெனவே 177 கம்பெனி மத்திய படைகள் அனுப்பப்பட்டிருந்தன. இவற்றில் 33 கம்பெனி மத்திய ஆயுதப் படை போலீஸார் (சிஆர்பிஎப்),...

சென்னை வாகன பேரணி பிரச்சாரத்தில் நாளை பிரதமர் பங்கேற்பு… ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்... பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் வாகன பேரணி பிரசாரத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (ஏப். 9) ஈடுபடவுள்ளாா். இதையொட்டி, ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]