April 20, 2024

Security

லோக்சபா, 4 சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 3.4 லட்சம் சிஏபிஎப் வீரர்கள் தேவை… தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 3.4 லட்சம் சிஏபிஎப் தேவை என்று தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசிடம்...

மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம்: மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி...

டெல்லியை நாளை மறுநாள் முற்றுகையிடுவோம் என விவசாயிகள் அறிவிப்பு – பாதுகாப்பை பலப்படுத்துவதில் போலீசார் தீவிரம்

புதுடெல்லி: ஜனவரி 26, 2021 அன்று விவசாயிகள் போராட்டத்தின் போது டெல்லி தெருக்களில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல்கள் மீண்டும் நிகழாமல் இருக்க விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள...

பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் கிடையாது… மத்திய அமைச்சர் திட்டவட்டம்

புதுடில்லி: பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் கிடையாது... உலக நாடுகளுடன் நட்புடன் இருப்போம், பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் கிடையாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். உலக...

வெடிகுண்டு மிரட்டல்… மும்பை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: மும்பை நகரம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று...

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா கடந்த 15ம் தேதி துவங்கி வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது....

பெண் பாதுகாப்பை மையப்படுத்திய படம் இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்

சென்னை: சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்திய படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’. யோக்கியன் படத்தை இயக்கிய இயக்குநர் சாய்...

அயோத்தி ராமர் கோயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து அயோத்தி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர்...

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் வாகனங்கள் நுழைய தடை விதிப்பு

அயோத்தி: வாகனங்கள் நுழைய தடை... நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதால், அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது....

இந்தியாவின் 75-வது குடியரசு தினம்: சென்னை விமான நிலையத்தில் 30-ம் தேதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு அமல்

சென்னை: இந்தியாவின் 75-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]