May 25, 2024

Interview

டெல்லி மக்கள் பிரதமரை மீண்டும் ஆதரிப்பார்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 6-வது கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இந்நிலையில், டெல்லி மக்கள் மீண்டும் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள்...

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

திருச்சி: பெண் போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக தனது பேட்டியை ஒளிபரப்பிய சவுக்கு மீடியா சிஇஓ சங்கர் மற்றும் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு...

ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டரை கைது செய்த போலீசார்

டெல்லி: நீதிபதி தெரிவித்த கருத்தின் அடிப்படையில் ரெட்பிக்ஸ் யுடியூப் சேனல் எடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி அருகே நொய்டாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ரெட்பிக்ஸ் யுடியூப் சேனலின்...

அவதூறு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது..!!

திருச்சி: பெண் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்....

தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜ.க.,வினர் உளறல்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- காமராஜர் நினைவிடத்தில் சீரமைப்பு பணிகளை துவக்கிய தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி...

நீட் தேர்வு கூடாது: கார்த்தி சிதம்பரம்

பழனி: நீட் தேர்வு கூடாது. மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி...

10 ஆண்டுகால ஆட்சியில் பல பின்னடைவை சந்தித்த பா.ஜ.க.: வாலாஜாவில் திருமாவளவன் பேட்டி

வாலாஜா: வாலாஜாவில், 10 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ.க., கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாக, வாலாஜாவில், திருமாவளவன் கூறினார். ஆந்திர மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சித்தூர் பகுதியில்...

கர்நாடகாவில் அரண்மனை போல் அமைக்கப்பட்ட வாக்கு மையம்

கர்நாடகா: வாக்காளர்களை கவர புதிய ஏற்பாடு... கர்நாடகா உள்ளிட்ட 93 தொகுதிகளில் இன்று 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் வாக்காளர்களை கவரும்...

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசால் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் காமராஜர் அரங்கம் முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று திறந்து வைத்தார். மேலும், அவர்...

ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஜெகன்மோகனை இயக்கும் மோடி: காங்கிரஸ் மாநில தலைவர் ஷர்மிளா

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான ஷர்மிளா நேற்று விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திரபாபுவிடம் காங்கிரசை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]