May 4, 2024

ஊழலற்ற தமிழகம்தான் பிரதமர் மோடியின் குறிக்கோள்… ஜே.பி. நட்டா சொல்கிறார்

பெரம்பலூர்: பிரதமர் நோக்கம் இதுதான்… ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். பெரம்பலூர் பாஜக கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முசிறியில் நட்டா பரப்புரையில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]