ரூ.4 கோடி விவகாரம்: 10 நாட்கள் அவகாசம் கேட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்
சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க வேட்பாளர் நாயனார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 22) போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள்...