May 9, 2024

தாயை இழந்த குட்டி யானையை கிரால் கூண்டில் பராமரிக்க முடிவு

ஈரோடு: தாயை இழந்த குட்டி யானை… ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், உடல் நலக்குறைவால் இறந்த தாய் யானையை பிரிந்த பெண் குட்டி யானையை ஆசனூர் மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு மரத்திலான கிரால் கூண்டில் தனிமைபடுத்தி சிவன் என்ற பாகன் மூலம் தற்காலிகமாக பராமரிக்கப்பட்டுகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]