May 5, 2024

மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மீன்கள் விலை உயர்வு

சென்னை: காசிமேட்டில் மீன் விலை அதிகரித்ததால் மீன் உணவு சாப்பிடுபவர்கள் கவலை அடைந்துள்ளனர். மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1300-க்கு விற்பனை ஆனதால் மக்கள் கவலையடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]