மேற்கு வங்க மாநில கல்வித்துறை முதன்மை செயலருக்கு சிபிஐ சம்மன்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில கல்வி துறை முதன்மை செயலாளர் மணிஷ் ஜெயினுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் அரசு பணியில் ஆட்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் இன்று காலை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.