குதிரைப் பந்தயத்தில் அயர்லாந்தை சேர்ந்தவருக்கு முதல்பரிசு
துபாய்: 100 கோடி பரிசு… துபாயில் உள்ள மெய்தன் மைதானத்தில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜாக்கி டாட்க் ஓஷியா சவாரி செய்த லாரல் ரிவர் என்ற குதிரை முதல் பரிசை தட்டிச் சென்றது. லாரல் ரிவர் என்ற குதிரையை பராமரித்து வரும் ஜட்மாண்டே நிறுவன உரிமையாளரும் ஜாக்கி டாட்க் ஓஷியாவும் 100 கோடி ரூபாய் பரிசு தொகையை, துபாய் இளவரசரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.