May 3, 2024

கொடைக்கானல் பழனி மலை பாதைய வனப்பகுதியில் காட்டுத்தீ

கொடைக்கானல் : கொடைக்கானல் பழனி மலை பாதையில் உள்ள மேற்கொள்ளும் வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டு தீ பற்றி எரிந்தது.

இதனால் அச்சம் அடைந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]