விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… பட்ஜெட்டில் தகவல்
சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் 600 முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும் என்றும் மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் உலக நூலகங்களில் இடம்பெற ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.