எனக்கு கரும்பு விவசாயி சின்னம் தராததுதான் காரணம்… சீமான் சொல்கிறார்
சென்னை: சின்னம் தராததுதான் காரணம்… அதிக வாக்குகளை பெற்றுவிடுவேன் என்ற பயத்தினால் தான் எனக்கு கரும்பு விவசாயி சின்னம் வரவிடாமல் தடுத்து விட்டனர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.