May 14, 2024

கடத்தி வரப்பட்ட உகாண்டா குரங்குகள் பறிமுதல்

ஆந்திரா: உகாண்டா குரங்குகள் பறிமுதல்… ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், தெக்கலி அருகே அம்மாநில வனத் துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், உகாண்டாவில் காணப்படும் அரிய வகை எல்ஹஸ்ட் குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அசாமில் இருந்து சென்னைக்கு கூண்டில் அடைத்து காரில் கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]