May 2, 2024

அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்குமாம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஏப்ரல்.20 வரை வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]