May 7, 2024

பாதுகாப்பு படை என்கவுண்டரில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர் நடத்தியது. இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]