May 19, 2024

maoist

பாதுகாப்பு படை என்கவுண்டரில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர் நடத்தியது. இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படைக்கு மத்திய...

12 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

ஜார்க்கண்ட்: சரண்டா, கோல்ஹான் வனங்களில் இயங்கி வந்த மாவோயிஸ்ட்கள் 12 பேர் நேற்று பாதுகாப்பு படையினரிடம் நேற்று சரணடைந்தனர். ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டம் மாவோயிஸ்ட் தாக்குதல்களால்...

தெலுங்கானாவில் மக்கள் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானார் முன்னாள் பெண் மாவோயிஸ்ட்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள முலுகு அருகே உள்ள ஜக்கண்ணா பேட்டை கிராமத்தில் ஆதிவாசி குடும்பத்தில் பிறந்தவர் அனுசுயா சீதக்கா (52). 10ம் வகுப்பு...

ஒரே ஆண்டில் 7 பாஜகவினர் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் மட்டும் ஏழு பாஜக நிர்வாகிகள் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை...

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்ட்… 5 கிமீ தோளில் தூக்கி சென்ற பாதுகாப்பு படை

ராஞ்சி: துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயமடைந்த மாவோயிஸ்ட்டை காப்பாற்ற 5 கிலோ மீட்டர் தூரம் பாதுகாப்பு படையினர் தூக்கிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு...

தமிழக-கேரள எல்லையில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல்

கேரளா: கேரளா, கர்நாடகா மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் வயநாடு மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]