மாணவ, மாணவிகள் கல்விச்சுற்றுலா: சென்னை மேயர் தொடக்கி வைத்தார்
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுப்படும் என பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்திருந்தார். அதன்படி இன்று 521 மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, 11 லட்சம் செலவில் சுழற்சி முறையில் அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி இன்று 521 மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த கல்வி சுற்றுலாவை திட்டத்தை மேயர் பிரியா தொடக்கி வைத்தார்.