May 3, 2024

தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்

மும்பை: தகுதி நீக்க விவகாரத்தில் சிவசேனாவின் இரண்டு தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்கள் பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். இதனால் இருதரப்பும் சற்றே அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]