காதலர் தின வரலாறு இதுதாங்க!!!
சென்னை: ரோமாபுரியில் மன்னர் கிளாடியுஸ் மிமி உத்தரவை மீறி பாதிரியார் வாலண்டைன், பலருக்கு ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்தார். இதனால், பாதிரியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் இருந்த வாலண்டைனுக்கும் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அப்போதுதான் அஸ்டோரியசுக்கு முதல் வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. இப்படிதான் காதலர் தினம் வளர்ந்தது.