May 3, 2024

அபராதம்

புதிய ஸ்பீட் லிமிட், அபராதம் விதிக்கப்படுவது எப்படி? சென்னை காவல்துறை அதிகாரி பேட்டி

சென்னை: புதிய ஸ்பீடு லிமிட், பராதம் விதிக்கப்படுவது எப்படி? என்பது குறித்து சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி அளித்துள்ளார். 2003ம் ஆண்டு முதல்...

ராகுல் எம்.பி. பதவிக்கு எதிரான மனு… வக்கீலுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

புதுடெல்லி: கர்நாடகாவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது....

ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக வரி, வட்டி செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவைத் தொகை தள்ளுபடி: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் செயல்தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கி தொடர்பாக தமிழக அரசிடம்...

மாநகராட்சிக்குள் வசிப்பவர்கள் தாமதமாக வரி செலுத்தினால், 1 சதவீதம் அபராதம்: இபிஎஸ் கண்டனம்

சென்னை: தமிழகத்தின் திறமையற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து 29 மாதங்களாக சொத்து வரியை உயர்த்தி, மின்கட்டணத்தை உயர்த்தி, பால், பால் பொருட்களின்...

தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது

சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை...

தைவானில் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்கு ரூ.62 லட்சம் அபராதம்

தைபே சிட்டி: தைவானின் பிங்டாங் மாகாணத்தில் உள்ள கோல்ஃப் பந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்....

டெங்கு காய்ச்சல் தொடர்பாக அரசுக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம்

தமிழகம்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என...

பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

நேபாளம்: அண்டை நாடான நேபாளத்தில், பாக்மதி நதிக்கரையில், உலக புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் தினமும்...

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆணையர்

தஞ்சாவூர்: டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு...

ஆந்திராவில் அபராதம் விதித்ததால் போலீசாரை பழிவாங்க மின் இணைப்பை துண்டித்த ஊழியர்

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் ஆர்.டி.சி. வட்டம் பகுதியில் சாலைப் போக்குவரத்து காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் போக்குவரத்துக் காவல் ஆய்வாளரான பாப்பையா....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]