May 13, 2024

அமைச்சர்

இலாகா இல்லாத அமைச்சர் யாருடைய வரிப்பணத்தில் வைத்திருக்கிறீர்கள்? உதயநிதிக்கு தமிழிசை கேள்வி

சென்னை: உலக கராத்தே பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த கராத்தே வீரர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ்.பாலமுருகன் தலைமை...

எம்பி-க்கள் சஸ்பெண்ட் கொடுங்கோன்மையின் உச்சம்… அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

இந்தியா: "பாஜகவால் இந்தியா ஜனநாயக பாதையிலிருந்து கொடுங்கோன்மைக்கு இழுத்துச் செல்லப்படுகிறதா? கொடுங்கோன்மை என்பது மக்களை எப்போதும் பதற்ற நிலையில் வைத்துக்கொண்டு, தான் நினைப்பதை சாதிக்கும்" என அமைச்சர்...

எடப்பாடி பழனிசாமியின் வேஷம் கலைகிறது… மா. சுப்ரமணியன் விமர்சனம்

சென்னை: சைBதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மசூதி காலனி, மடுவின் கரை, கன்னிகாபுரம், ரேஸ்கோர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நிவாரணப் பொருட்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...

மிக்ஜாம் புயல் நிவாரண உதவிக்கான டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி அதற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக...

புயல் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கல்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 லட்சம் ருபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக கொடுத்திருக்கிறார். சென்னை நகரம் மிக்ஜாம் புயலால்...

பெண் கல்வி மறுப்புதான் உலகம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறது… தலிபான் அமைச்சர் கருத்து

ஆப்கானிஸ்தான்: "தலிபான்களை விட்டு உலகமும், பொதுமக்களும் தள்ளி நிற்பதற்கு, பெண் கல்விக்கு எதிராக நாம் விதித்து வரும் தொடர்ச்சியான தடையே காரணம்" என ஆப்கானிஸ்தானின் துணை வெளியுறவுத்துறை...

சென்னையில் மீட்புப்பணிகள் நிறைவடைவது எப்போது..? அமைச்சர் நேரு தகவல்

சென்னை: சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”சென்னையில் 19 இடங்களில் மழைநீர் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இன்று மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக...

சீன அமைச்சர் மரண விவகாரத்தில் பெண் நிருபருடன் ஏற்பட்ட தொடர்பு தான் காரணம்

சீனா: சீன நாட்டின் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய கின் காங், கடைசியாக கடந்த ஜூன் மாதம் பொதுவெளியில் காணப்பட்டார். அதன்பின் அவர் என்ன ஆனார்? எங்கே இருக்கிறார்?...

திருமழிசையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி குறித்து எழுந்த புகார்

திருமழிசை: காலாவதியான அரிசி... திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதி ஆனது என புகார் எழுந்துள்ளது. பூவிருந்தவல்லி மற்றும் மேல்மணம்பேடு ஆகிய...

நடப்பாண்டில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நிகழ்வுகள் குறைந்துள்ளதாக தகவல்

புதுடில்லி: : தீவிரவாதம் குறைவு... இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நிகழ்வுகள் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]