April 19, 2024

இலங்கை

தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை கோர்ட்

இலங்கை: மீனவர்கள் விடுவிப்பு... எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் நாகையைச் சேர்ந்த மீனவர்களில் 33 பேரை இலங்கை ஊர்க்காவல் துறை...

328 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி

சில்ஹெட்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை...

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசத்துக்கு 511 ரன் இலக்கு

சில்ஹெட்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய வங்கதேசம், 5 விக்கெட் இழப்புக்கு 47...

19 இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: இலங்கை நீதிமன்றம் விடுவித்தது... எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை...

தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்தும், மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காலங்காலமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக...

ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

சட்டோகிராம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது. அஹமட் சௌத்ரி மைதானத்தில்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகம் : வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக தாக்கியும், அவர்களிடம் உள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட மீன்பிடி...

இலங்கையில் ராணுவ தளம் அமைக்க சீனா திட்டம் – அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மறுப்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் ராணுவ தளம் அமைக்க சீனா முயற்சிப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட தகவலை இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மறுத்துள்ளார். இந்தியப்...

தமிழக மீனவர்கள் 15 பேரை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின் கடிதம்

சென்னை: கடந்த மார்ச் 10-ம் தேதி 2 வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]