May 2, 2024

இலங்கை

என்னுடைய காதலருக்கு திருமணம் ஆகிவிட்டது ….லாஸ்லியா!!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி லாஸ்லியாவை மக்களிடையே கொண்டு சேர்த்தது. இதன்பின் பட...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள், கடந்த மார்ச் 24-ம் தேதி2 விசைப்படகுகளில் கடலுக்குமீன்பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறிஇரு படகுகளையும்...

இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது

கொழும்பு: இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது. குறிப்பாக சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தி இந்தியாவுடன் அதிக பொருளாதார ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம் என்று இலங்கை அதிபர்...

ராமஜென்ம பூமி அறக்கட்டளை வழிகாட்டுதலின் கீழ் இலங்கையில் ‘ராமாயண பாத யாத்திரை திட்டம்’ தொடக்கம்

ராமேஸ்வரம்: ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை பிரபலப்படுத்தும் வகையில், 'ராமாயண பாத யாத்திரை திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில்...

300-ஐ தாண்டியது இலங்கை அகதிகளின் எண்ணிக்கை!!

ராமேசுவரம்: கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும்இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்படாமல், மனிதாபிமானஅடிப்படையில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், இலங்கையில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தசிவனேஸ்வரன்(49), கஜேந்திரன்...

இலங்கை தமிழர் முகாம் பெண் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் மகிழ்ச்சி

திருச்சி: திருச்சி கோட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி (38). நளினி 1985 இல் அவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது பிறந்தார்....

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீக்கம்: இந்திய தூதரகம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் 08.12.2023 முதல் 31.03.2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை...

இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ராமேஸ்வரம்: இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் 08.12.2023 முதல் 31.03.2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை...

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வருகை

சென்னை : கடந்த மார்ச் 16ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக்...

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

இலங்கை: 19 மீனவர்கள் விடுதலை... இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக, இந்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]