கனமழையால் பொதுமக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
கொழும்பு: 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி...
கொழும்பு: 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி...
கொழும்பு: இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை...
புதுடில்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவுக் கப்பல் வெளியேறியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த...
கொழும்பு: போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் நடந்தது. வழக்கம்பரை பிரதேசசபையில் இந்த செயற்திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஹெல்திலங்கா மற்றும் சங்கானை பிரதேச இளைஞர்...
கொழும்பு: இலங்கை மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ‘மாண்டஸ்’ சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ‘மாண்டஸ்’ சூறாவளி...