May 2, 2024

இலங்கை

இலங்கைக்கு வந்த மாலைத்தீவு ஜனாதிபதி

கொழும்பு: மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மனைவியுடன் அவர் இலங்கைக்கு வருகை தந்ததாக...

வியட்நாமிலிருந்து 152 இலங்கையர்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தனர்

இலங்கை: சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 303 இலங்கையர்கள் கடந்த நவம்பர் 8ம் திகதி அவர்கள் பயணித்த கப்பல் பழுதடைந்தது.  இதனையடுத்து ஜப்பானிய கப்பல்...

ஐ.எம்.எப். நிதி கிடைத்தால் இலங்கை இரண்டு ஆண்டுகளில் பழைய நிலைக்கு திரும்பும்

திருப்பத்தூர்: இலங்கை முன்னாள் முதலமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் திருப்பத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மற்ற நாடுகளை விட...

இலங்கை தொடரில் டி20 போட்டிகளில் ரோஹித் விளையாட மாட்டாராம்

புதுடெல்லி: இலங்கை தொடரில் டி20 போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து...

இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் – பிசிசிஐ

புதுடெல்லி: இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி இன்று...

இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு

புதுடெல்லி: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அந்த அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக...

சுனாமி பேரலை அனர்த்தம் நடந்து 18 ஆண்டுகள் நிறைவு; இலங்கையில் அஞ்சலி நிகழ்ச்சிகள்

கொழும்பு: சுனாமி பேரலை அனர்த்தம் நடந்து இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதை ஒட்டி நாட்டின் பல இடங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் நடக்கிறது. இதனை முன்னிட்டு...

திரிகோணமலையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு

சென்னை: தற்போது வந்துள்ள வானிலை அறிவிப்பின்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் திருகோணமலையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும்...

கனமழையால் பொதுமக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு: 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி...

இலங்கைக்கு வந்த 25 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள்

கொழும்பு: இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]