April 24, 2024

இலங்கை

தமிழக மீனவர்கள் 15 பேரை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை

இலங்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின் கடிதம்

சென்னை: கடந்த மார்ச் 10-ம் தேதி 2 வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது...

வங்கதேச அணியுடனான தொடரை வென்றது இலங்கை

விளையாட்டு: வங்கதேச அணியுடனான 3வது டி20ல், நுவன் துஷாரா அபார பந்துவீச்சால் 28 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது....

தமிழகத்தின் 22 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

இலங்கை: தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம்...

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த 6 பேர் பலி

ஒட்டாவா,: 6 பேர் பலி... கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம்...

இலங்கைக்கு வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்

இலங்கை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலிருந்து இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு பறவைகள் வலசை வந்துள்ளன. மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து வரும் இப்பறவைகளின் ஓசையினால் அருமையான சூழுலை உணர...

இலங்கைக்கு வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்

இலங்கை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலிருந்து இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு பறவைகள் வலசை வந்துள்ளன. மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து வரும் இப்பறவைகளின் ஓசையினால் அருமையான சூழுலை உணர...

இலங்கையின் 3 தீவுகளில் மின் திட்டங்களை அமைக்கிறது பெங்களூரு நிறுவனம்

பெங்களூரு : இலங்கையில் கட்டமைக்கப்பட இருந்த மின்சார திட்டத்தில் இருந்து சீனா வெளியேறிவிட்ட நிலையில், அந்த திட்டத்தை நிறைவேற்ற இந்திய நிறுவனம் கைகோர்த்துள்ளது. யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள...

ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல அனுமதி

புதுடெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல்...

உலக சாதனை படைத்த இலங்கை கராத்தே வீரருக்கு சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாரத் கல்வி குழும கலையரங்கில் கராத்தே வீரர் இலங்கை கல்முனையை சேர்ந்த பார்சனுக்கு உலக சாதனை படைத்தமைக்காக சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]