இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: கடந்த 4ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 23 தமிழக மீனவர்களை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை...