April 20, 2024

இலங்கை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: கடந்த 4ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 23 தமிழக மீனவர்களை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை...

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை

சென்னை: இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு...

இலங்கை, மொரீஷியசில் யுபிஐ சேவை தொடக்கம்… மோடி பெருமிதம்

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரீஷியஸில் மொபைல் பண பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் ரூபே கார்டுக்கான அறிமுகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடைபெற்றது....

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை பிடியில் உள்ள 77 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400...

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: ராமதாஸ் கண்டனம்

சென்னை: "கடந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், 18 மீனவர்கள்...

தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

உலகம்: சமீபத்திய வாரங்களில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை...

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 15ல் அனுமதி சீட்டுடன் மீனவர்கள் மீன் பிடிக்க...

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12...

இன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார் இலங்கை அமைச்சர்

கொழும்பு: இலங்கையின் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின் காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]