May 4, 2024

இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தமிழர் மறுகுடியேற்றம் மசோதா

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அமைக்கும் மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. இந்த மசோதாவின்படி, நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை...

ஜிம்பாப்வே அணியை போராடி வென்றது இலங்கை

கொழும்பு: இலங்கை அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  போராடி வென்றது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது....

இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி

இலங்கை: தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. அந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றிணைந்து போராடி நொறுக்கி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம்: கடந்த டிச., 6-ம் தேதி தலைமன்னார் அருகே ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உயிர்தராஜ் மற்றும் 8 மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைது...

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்...

இந்தியாவுடன் இணைந்து ரஷ்யா இலங்கையின் மத்தள விமான நிலையத்தை வாங்குவதில் ஆர்வம்

ராமேஸ்வரம்: இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த ஊரான அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு...

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை… அமைச்சர் ஜீவன் தொண்டமான் தகவல்

சென்னை: பேச்சுவார்த்தை நடந்து வருகிறது... இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண ரணில்-மோடி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்....

இலங்கையில் இருக்கிறாரா பராக் ஒபாமா..?

அமெரிக்கா: பெரும் பொருளாதார நெருக்கடியால் சீர்குலைந்துள்ள இலங்கைக்கு தற்போது சுற்றுலா வருமானம் பெருமளவில் கை கொடுத்து வருகிறது. சுற்றுலா விசாவுக்கான கெடுபிடியை இலங்கை முற்றிலுமாக தளர்த்தியுள்ள நிலையில்...

16 மாதங்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய கோத்தபய ராஜபக்சே

இலங்கை: இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பெரும் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள், இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது...

இலங்கை தமிழர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசிய தலைமையகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]