May 4, 2024

இலங்கை

இலங்கை சிறையில் இருந்து 27 மீனவர்கள் விடுவிப்பு

காரைக்கால்: காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 5ம் தேதி காரைக்கால் மாவட்ட 8 மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் விசைப்படகில்...

இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்தோஷ் ஜா சந்திப்பு

கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவை இந்திய தூதர் சந்தோஷ் ஜா நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். இலங்கைக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள...

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்… முன்னாள் முதல்வர் கருத்து

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமிழ் கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்தாண்டு ஏற்பட்ட...

ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: நவம்பர் 6-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர். வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க...

இலங்கையில் 45 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை மீட்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் உள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர்...

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து...

இலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்தடை

இலங்கை: இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக மக்கள் 10...

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

தமிழகம்: தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மிஜாம் புயல் அச்சம் காரணமாக கடந்த சில...

இலங்கை-ராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க பேச்சு வார்த்தை..!

ராமேஸ்வரம்: இலங்கையின் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]