இலங்கை சிறையில் இருந்து 27 மீனவர்கள் விடுவிப்பு
காரைக்கால்: காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 5ம் தேதி காரைக்கால் மாவட்ட 8 மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் விசைப்படகில்...
காரைக்கால்: காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 5ம் தேதி காரைக்கால் மாவட்ட 8 மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் விசைப்படகில்...
கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவை இந்திய தூதர் சந்தோஷ் ஜா நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். இலங்கைக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள...
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமிழ் கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்தாண்டு ஏற்பட்ட...
ராமேஸ்வரம்: நவம்பர் 6-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர். வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க...
இலங்கையில் உள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர்...
புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து...
இலங்கை: இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக மக்கள் 10...
தமிழகம்: தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மிஜாம் புயல் அச்சம் காரணமாக கடந்த சில...
ராமேஸ்வரம்: இலங்கையின் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்....