பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
சென்னை: நேற்று மதியம் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள "ராமேஸ்வரம் கஃபே’’ என்ற இடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள்...