May 22, 2024

உத்தரவு

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு

சென்னை: நேற்று மதியம் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள "ராமேஸ்வரம் கஃபே’’ என்ற இடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள்...

மலையாள பட டைட்டிலில் ‘பாரத்’ படத்தை நீக்குமாறு சென்சார் போர்டு உத்தரவு

திருவனந்தபுரம்: டி.வி.ரஞ்சித் இயக்கிய மலையாளப் படம் 'ஒரு பாரத சர்கார் உல்பணம்'. இப்படத்தில் சுபிஷ் சுதி, ஷெல்லி, கௌரி கிஷன், அஜு வர்கீஸ், வினீத் வாசுதேவ் மற்றும்...

திருவோணம் புதிய வருவாய் வட்டமாக உருவாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரு வருவாய் வட்டங்களை சீரமைக்க காவாளாப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 துணை வட்டங்களும், திருவோணத்தை...

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட் உத்தரவு ரத்து..!!

சென்னை: த்ரிஷா மீது வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை மட்டும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை...

மார்ச் 1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தமிழகம்: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காலதாமதமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுவதால் மாணவர்கள் தனியார்...

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகை ஜெயபிரதாவை கைது செய்ய உத்தரவு

ராம்பூர்: தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் நடிகை ஜெயப்பிரதாவை கைது செய்து மார்ச் 6ம் தேதி ஆஜர்படுத்த உபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த...

ஆந்திரா எம்எல்ஏக்கள் 8 பேர் தகுதி நீக்கம்… சபாநாயகர் உத்தரவு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களைதகுதி நீக்கம் செய்ய ஒய்.எஸ்ஆர் தலைமைக் கொறடா முதுனூரு பிரசாதராஜு சபாநாயகரிடம் புகார் அளித்தார்....

கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சோதனை செய்த அமலாக்கத்துறை பத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற...

செந்தில் பாலாஜி மீதான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததையடுத்து செந்தில் பாலாஜி ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு...

சட்டவிரோத மணல் விற்பனை… ஆட்சியர்கள் ஆஜராக கோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்றம் உத்தரவு... சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை சம்மனுக்கு திருச்சி, தஞ்சை, கரூர்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]