May 3, 2024

உத்தரவு

ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண்: விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக கொல்லம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்த சம்பவம்...

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சந்தேஷ்காலி வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்ப்பது ஏன்?

கொல்கத்தா; சந்தேஷ்காலி பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கு வங்காளத்தின் வடக்கு 24...

வழக்கை ரத்து செய்ய முடியாது… எச்.ராஜா மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி

சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க...

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் வழங்க அறிவுறுத்தல்

சென்னை: இ-பாஸ் வழங்க வேண்டும்... உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த...

பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது....

30 நாட்களில் ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிய...

30 நாளில் ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனர் கே.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிய...

அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து குறைபாடுகளைச் சரிசெய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று போக்குவரத்துத் துறை...

அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க தலைமைச் செயலர் உத்தரவு

சென்னை: பேருந்தின் இருக்கையில் இருந்து கண்டக்டர் தவறி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, போக்குவரத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும்...

2-ம் கட்ட கல்லணை கால்வாய் புனரமைப்புக்கு ரூ. 447 கோடியை ஒதுக்கிய தமிழக அரசு..!!

தஞ்சாவூர்: கல்லணை கால்வாய் 2-ம் கட்ட புனரமைப்புக்கு ரூ. 447 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. விரிவாக்கம், புனரமைப்பு, நவீனமயமாக்கல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக ரூ.447...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]