April 20, 2024

உத்தரவு

திகார் சிறையில் அடைக்கப்படும் முதல்வர்!

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவால் கைது...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிப்பு

புதுடில்லி: கருத்துக்கணிப்பு வெளியிட தடை... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 19 காலை 7 மணி முதல் அமலுக்கு வருகிறது...

பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. பார்வை (1) இல் காணப்பட்ட செயல்பாட்டில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான...

உபி சிறையில் விஷம் வைத்து முக்தார் அன்சாரி கொல்லப்பட்டாரா..? நீதி விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச சிறையில் பிரபல தாத்தாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாதா முக்தார் அன்சாரி...

கனியாமூர் பள்ளி சம்பவம்… விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கனியாமூர் பள்ளி விபத்து வழக்கில் விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி...

சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டபேரவைக்கு கடந்தாண்டு நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் விளம்பரம் செய்ததுடன் பா.ஜ.,வுக்கு எதிராக 40 சதவீதம் கமிஷன் வாங்கியதாக கடுமையாக விமர்சனம் செய்தது....

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் பொது விடுமுறை: தொழிலாளர் நலத்துறை உத்தரவு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு… அதிகாரிகள் மீதான நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்....

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது… தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

புதுடில்லி: பம்பரம் சின்னம் கிடையாது... மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று...

அரசியலில் ஈடுபடுவதை நீதிமன்றம் தடுக்க கூடாது… சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாநகராட்சி மேயர் சிபா சங்கர் தாசுக்கு கடந்த 2022 ஆகஸ்டில் வழக்கு ஒன்றில் ஜாமீன் வழங்கிய ஒடிசா உயர் நீதிமன்றம், அரசியல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]