April 25, 2024

உத்தரவு

பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பொய்யான விளம்பரங்கள் தொடர்பாக பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பற்பசை, சோப்புகள், தேன், ஷாம்பு...

தேர்தல் ஆணையம் உத்தரவு… அதிகாரிகள் இடமாற்றம்

புதுடில்லி: 6 மாநில உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மேற்கு வங்க டிஜிபி, மும்பை ஆணையரை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக அதிகாரிகளின்...

மதுரையில் தா.பாண்டியனுக்கு மணிமண்டம் கட்டக்கூடாது… உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்தவர் தா.பாண்டியன். அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக...

இன்று இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க...

4 புதிய மாநகராட்சிகள் அமைக்கும் பணியை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகள், அருகில் உள்ள நகராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து 4 புதிய மாநகராட்சிகள் அமைக்கும் பணியை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்....

தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 70 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் சீரமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 70 கூட்டுக் குடிநீர் திட்டங்களை ரூ.148.54 கோடியில் சீரமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 12 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்...

செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது… உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26-வது முறையாக நீட்டிப்பு..!!

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 18-ம் தேதி வரை...

கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு போதிய நிதி வழங்காதது மற்றும் கடன்...

நெடுஞ்சாலை கொடிக் கம்பங்களை உடனே அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேசிய நெடுஞ்சாலைக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]