கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி: கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு போதிய நிதி வழங்காதது மற்றும் கடன்...