June 16, 2024

உத்தரவு

தனியாருக்கு மணல் அள்ள அனுமதி வழங்கக் கூடாது: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் திருவாடானை வட்டத்திற்கு உட்பட்ட ஓரியூர் கிராமத்தில் பாம்பார் ஆறு உள்ளது. பாம்பார் ஆற்றில் 2.10 ஹெக்டேர் பரப்பளவில் 31,322 கன மீட்டர் ஆற்று மணல்...

ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த வழக்கில், சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக்...

ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல்… உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவை: கோவை செம்மேடு அருகே உள்ள பூண்டி ஆண்டவர் திருக்கோயிலின் அருகே ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் வருகிற 8ம் தேதி மகா சிவராத்திரி...

சனாதன பேச்சு விவகாரம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர்...

சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐக்கு மாற்றம்… கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்கம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்குவங்கத்தில் கொரோனா காலகட்டத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் ஊழல்...

தேர்தல் பத்திரங்கள் விபரங்களை தாக்கல் செய்ய ஸ்டேட் வங்கி அவகாசம் கோரியது

புதுடில்லி: அவகாசம் கோரியது... தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்திடம் பாரத ஸ்டேட் வங்கிமேலும் அவகாசம் கோரியுள்ளது . இதுதொடர்பாக தாக்கல்...

பழனி கிரிவல சாலையில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்ற உத்தரவு!!

சென்னை: பழனி கிரிவல சாலையில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி கிரிவல சாலையில் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்...

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான்… உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள்...

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வறட்சியால் பாதிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு மட்டும் வறட்சி நிவாரணம் வழங்கப்படுகிறது. இதை ரத்து செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி,...

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் 3.31 லட்சம் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவு

சென்னை: அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:- தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் 3 லட்சத்து 31,548 குழந்தைகள் முன்பள்ளி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]