June 16, 2024

உத்தரவு

முன்னாள், இன்னாள் அமைச்சர் மீதான வழக்குகள் ஒத்திவைப்பு

சென்னை: வழக்குகள் ஒத்திவைப்பு... முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை பல்வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக வழக்கு பிப்.28,...

அப்பா பைத்தியம் சுவாமியிடம் உத்தரவு கேட்ட முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் 5வது அமைச்சர் பதவியை எப்போது நிரப்புவது, யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று சேலம் அப்பா பைத்தியம் சுவாமியிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று உத்தரவு...

பைஜூஸ் விவகாரம் குறித்த விசாரணை விரைவடைகிறது… ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: பைஜூஸ் நிறுவனத்தில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருவதால் அதன் ஆவணங்களை விரைவாக ஆய்வு செய்து அறிக்கை தருமாறு ஒன்றிய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது....

காவலர் எழுத்து தேர்வு ரத்து செய்து அறிவித்தது உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்: காவலர் எழுத்து தேர்வு ரத்து... உத்தர பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் பணி இடங்களுக்கு 48...

கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஒன்றிய அரசுக்கு கீழடியில் மேற்கொண்டுள்ள அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கீழடியில் நடைபெற்ற இரண்டு...

கோடநாடு வழக்கில் திடீர் பரபரப்பு… உதயநிதி மனுவுக்கு இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

தமிழகம்: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது....

வெளிநாட்டு சரக்கு கப்பலை கைது செய்ய ஒடிசா ஐகோர்ட் உத்தரவு

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது....

ரத்தான போலீஸ் தேர்வு.. மறுதேர்வு எப்போது? முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!

50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்....

எருது விடும் விழாவில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

வேலூர்: நிதியுதவி வழங்க உத்தரவு... வேலூரில் எருது விடும் விழாவில் ராம்கி என்பவர் உயிரிழந்தார். இதை அடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]