May 5, 2024

எருது விடும் விழாவில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

வேலூர்: நிதியுதவி வழங்க உத்தரவு… வேலூரில் எருது விடும் விழாவில் ராம்கி என்பவர் உயிரிழந்தார். இதை அடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]