ஆந்திரா முதல்வருக்கு ரூ.529 கோடி சொத்து… மனுவில் தகவல்
ஆந்திரா: என் சொத்து கணக்கு... ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளாா். கடந்த...
ஆந்திரா: என் சொத்து கணக்கு... ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளாா். கடந்த...
சென்னை: திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைஞரின் நிழலாக இருந்தவர் ஆற்காடு வீராசாமி என்று எக்ஸ் தளத்தில் முதலமைச்சர்...
சென்னை: தமிழகத்தில் 'இந்தியா' கூட்டணியை வலுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின்...
சென்னை: தீவிர பிரச்சாரம்... மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன....
விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் பேருந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரசாரம் செய்து கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்...
புதுடெல்லி : டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மாதம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது...
புதுச்சேரி : புதுச்சேரி மக்களவை தொகுதியில், இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து புதுச்சேரியில் நேற்று நடந்த பிரச்சார...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான புஜவெண்டி கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சென்னையில் உள்ள தனியார்...
பெங்களூரு: "பெங்களூரு மாநகரம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருவது கவலையளிக்கிறது" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய...
சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து சிங்கமுத்து பேசியதாவது: திமுக ஆட்சியில்தான் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு வந்தன....