வரும் 9ம் தேதி தமிழகத்தில் பிரசாரத்திற்காக வரும் பிரதமர் மோடி
சென்னை: வரும் 9ம் தேதி வருகிறார்...தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் கூட்டணி...
சென்னை: வரும் 9ம் தேதி வருகிறார்...தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் கூட்டணி...
புதுச்சேரி: முதலமைச்சர் பிரச்சாரம்… புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரியில்...
மேற்குவங்கம்: சவால் விட்ட மம்தா... மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விட்டுள்ளார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில்...
டெல்லி: அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக...
சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வாகி உள்ள டி.எம்.கிருஷ்ணாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள...
டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்றும் சிறையில் இருந்து அவர் நிர்வாகம் செய்வார் என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி காட்டமாக தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால்...
புதுடெல்லி: இரண்டாவது முறைகேடு பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க இயக்குனரக விசாரணைக்கு ஆஜராவதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துள்ளார். டெல்லியில் மதுபானக் கொள்கை மீறல் தொடர்பான...
மும்பை: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மும்பையில் ராகுல்காந்தி நிறைவு செய்தார். இதையொட்டி எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘இந்தியா’ கூட்டணி...
மும்பை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம்தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார்,...
பெங்களூரு: கர்நாடக முன்னாள் பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மீது சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த மமதாசிங் என்பவர்...