May 8, 2024

Chief Minister

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் மகள் கவிதா கைது

திருமலை: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்...

ஹரியாணாவில் பரபரப்பு… புதிய முதல்வராகிறார் நயாப் சிங் சைனி

ஹரியாணா: ஹரியாணா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக - 40, காங்கிரஸ் - 31, ஜனநாயக ஜனதா கட்சி - 10, இந்திய...

தொகுதி பங்கீடு இறுதி செய்வது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை: காங்கிரஸ், வி.சி.க., மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி...

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் மேற்கு வங்க முதல்வர்

கொல்கத்தா: இன்று காலை 10 மணிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல்...

இமெயில் மூலம் கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கர்நாடகா: இமெயில் மூலம் கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடுக்குண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து கர்நாடக குற்றப்பிரிவு போலீசார்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ரயில் மூலம் மயிலாடுதுறை பயணம்

சென்னை: மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ரயில் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல்...

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன்

லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் நாளை ஆஜராகுமாறு அகிலேஷ் யாதவுக்கு...

பாலாற்றில் மேலும் தடுப்பணை கட்ட இன்று அடிக்கல் நாட்டுகிறார் ஆந்திர முதல்வர்

விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குப்பம் பகுதியில் பாலாற்றில் தடுப்பணை கட்ட இன்று அடிக்கல் நாட்டுகிறார். கர்நாடகாவில் 90 கி.மீ., ஆந்திராவில் 45 கி.மீ, தமிழகத்தில்...

உத்தரபிரதேச முதல்வர் யோகியின் கான்வாய் வாகனம் மோதி 5 போலீசார் உட்பட 15 பேர் காயம்

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் போலீஸ் ஜீப் விபத்துக்குள்ளானதில் ஐந்து போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின்...

எருது விடும் விழாவில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

வேலூர்: நிதியுதவி வழங்க உத்தரவு... வேலூரில் எருது விடும் விழாவில் ராம்கி என்பவர் உயிரிழந்தார். இதை அடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]