May 19, 2024

Chief Minister

பாலாற்றில் மேலும் தடுப்பணை கட்ட இன்று அடிக்கல் நாட்டுகிறார் ஆந்திர முதல்வர்

விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குப்பம் பகுதியில் பாலாற்றில் தடுப்பணை கட்ட இன்று அடிக்கல் நாட்டுகிறார். கர்நாடகாவில் 90 கி.மீ., ஆந்திராவில் 45 கி.மீ, தமிழகத்தில்...

உத்தரபிரதேச முதல்வர் யோகியின் கான்வாய் வாகனம் மோதி 5 போலீசார் உட்பட 15 பேர் காயம்

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் போலீஸ் ஜீப் விபத்துக்குள்ளானதில் ஐந்து போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின்...

எருது விடும் விழாவில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

வேலூர்: நிதியுதவி வழங்க உத்தரவு... வேலூரில் எருது விடும் விழாவில் ராம்கி என்பவர் உயிரிழந்தார். இதை அடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர்...

ஜார்க்கண்ட் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை… முதல்வர் சம்பாய் சோரன் பேட்டி

புதுடெல்லி: காங்கிரசில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்த நிலையில், ஜார்க்கண்ட்டில் கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன்...

பாஜக இல்லாத தேசத்தை உருவாக்குவோம்… முதல்வர் கெஜ்ரிவால் சூளுரை

புதுடில்லி: பாஜக இல்லாத தேசத்தை 'ஆம் ஆத்மி' நிச்சயம் உருவாக்கும் என்று டெல்லி முதல்வர் சூளுரைத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குதை அடுத்து அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக...

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திராவிட மாடல் பிரிவினையை தூண்டுகிறது’ என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை...

காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார் டெல்லி முதலமைச்சர்

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜரானார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும்...

முதல்வர் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் நிறைவேற்றம்

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த இரண்டு தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. "ஒரே நாடு - ஒரே தேர்தல்" திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது, தொகுதி...

நடுநிலையோடு சட்டமன்றத்தை முதலமைச்சர் நடத்தி வருகிறார்… மு.பெ.சாமிநாதன் பேட்டி

தண்டையார்பேட்டை: சட்டமன்றத்தை நடுநிலையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் அரசு அச்சக குடியிருப்பு ரூ.34.49 கோடி...

கேரளாவுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்… முதல்வர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்

கேரளா: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்... கேரளாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் கூறி மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]