விமான எஞ்சின் தயாரிப்பு: இந்தியாவுக்கு ஓகே சொன்ன அமெரிக்கா
புதுடில்லி: இந்திய ராணுவ விமானத்திற்கான எஞ்சினை இந்தியாவிலேயே தயாரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு முறைப்பயணமாக...
புதுடில்லி: இந்திய ராணுவ விமானத்திற்கான எஞ்சினை இந்தியாவிலேயே தயாரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு முறைப்பயணமாக...
புதுடில்லி: சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை எளிமையாக்குவதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. 1934ம் ஆண்டு விமானச் சட்டத்தை மாற்றும் வகையில் புதிய...
ஜப்பான்: தமிழகத்தில் கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். முதலீடுகளை ஈர்ப்பதற்காக...
நாமக்கல்: தினந்தோறும் 6 கோடி முட்டைகளை உற்பத்தி செய்யும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து, தினந்தோறும் 40 லட்சம் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதாக நாமக்கல் கோழி முட்டை ஏற்றுமதியாளர்...
புதுடில்லி: நாட்டில் மொபைல் போன் தயாரிப்பு, ஆண்டுதோறும் 20 சதவீதம் அளவிற்கு சரிவடைந்து வருவதாக, தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் மொபைல்போன் தயாரிப்பு...
விருதுநகர் : தேசிய அளவில் 338 சர்க்கரை ஆலைகள் செயல்படாததால், சர்க்கரை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில், கடந்த அக்டோபர் 2022 முதல் செப்டம்பர்...
கொழும்பு: பேக்கரி பொருட்கள் குறித்த அறிவிப்பு... பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். 230...
சென்னை : பால் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக...
சென்னை: ஆடை மற்றும் காலணி உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான கோட்ஸ், மதுரையில் நூற்பு மற்றும் முறுக்கு செயல்பாடுகளுக்கான புதிய அதிநவீன தயாரிப்பு வசதியை துவக்கியுள்ளது....
புதுடெல்லி, நம் நாட்டில் தற்போது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உள்ளது. இந்த அதிகாரத்தை மத்திய அரசிடம் கொண்டு செல்லும்...