காஷ்மீரில் கனமழையால் சுற்றுலா பயணிகள் தவிப்பு
காஷ்மீர்: கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர்....
காஷ்மீர்: கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர்....
பொலிவியா: கனமழையால் வெள்ளம்... பொலிவியா நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. லா பாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்...
ஜம்மு காஷ்மீர்: இண்டிகோ விமானம் குலுங்கியது... கனமழை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானம் வானில் பயங்கரமாக குலுங்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது நாளாக...
மதுரை: நெல்லையை சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர்...
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டன. அதேபோல், டிச., 17 மற்றும்...
சென்னை: அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உணவு உள்ளிட்ட உதவிகளை உரிய நேரத்தில் வழங்கிய அன்புதங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி...
தென்காசி : குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மீண்டும் மழை...
சென்னை: 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தினமும் ஏராளமான வாசகர்கள்...
சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,...
சென்னை: லட்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் கீழ்நோக்கி சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக...