April 27, 2024

கனமழை

காஷ்மீரில் கனமழையால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

காஷ்மீர்: கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர்....

பொலிவியாவில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

பொலிவியா: கனமழையால் வெள்ளம்... பொலிவியா நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. லா பாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்...

கனமழை காரணமாக வானில் பயங்கரமாக குலுங்கிய இண்டிகோ விமானம்

ஜம்மு காஷ்மீர்: இண்டிகோ விமானம் குலுங்கியது... கனமழை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானம் வானில் பயங்கரமாக குலுங்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது நாளாக...

அரசு விரும்பினால் தாமிரபரணியை ஒரே நாளில் சுத்தம் செய்யலாம்: உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை: நெல்லையை சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர்...

நிவாரண நிதியை உடனடியாக வழங்க அமித்ஷாவை இன்று தமிழக எம்பிக்கள் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டன. அதேபோல், டிச., 17 மற்றும்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை உரிய நேரத்தில் வழங்கிய அறந்தாங்கி நிஷா, பாலா ஆகியோருக்கு சீமான் பாராட்டு!

சென்னை: அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உணவு உள்ளிட்ட உதவிகளை உரிய நேரத்தில் வழங்கிய அன்புதங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி...

கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி : குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மீண்டும் மழை...

சென்னையில் கனமழை காரணமாக 47-வது புத்தகக் கண்காட்சிக்கு இன்று விடுமுறை

சென்னை: 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தினமும் ஏராளமான வாசகர்கள்...

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,...

சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: லட்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் கீழ்நோக்கி சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]