May 5, 2024

கனமழை

7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

அரூர் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம் பட்டி, தீர்த்தமலை, மொரப்பூர், கடத்தூர்...

தருமபுரி/அரூர் பகுதியில் பலத்த காற்றுடன் இரண்டாவது நாளாக கனமழை!!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம் பட்டி, தீர்த்தமலை, மொரப்பூர், கடூர்...

நீலகிரியில் இடி மின்னலுடன் கனமழை : உதகையில் 40.2 மி.மீட்டர் மழை பதிவு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று...

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை: ''வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில், மே, 6ம் தேதி வரை, அனல் தாக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தின் உள்மாவட்டங்களில், 2 முதல், 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்,''...

கென்யாவில் பெய்து வரும் கனமழையால் மக்கள் பெரும் பாதிப்பு

கென்யா: கென்யாவில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 17 குழந்தைகள் உள்பட 42 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்....

மழையால் சேதமடைந்த சிறையிலிருந்து எஸ்கேப் ஆன கைதிகள்

நைஜீரியா: சிறையில் இருந்து எஸ்கேப்...நைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. சுலேஜா...

கென்யாவில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

கென்யா: 38 பேர் உயிரிழப்பு... கென்யாவில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம், 38 பேர் உயிரிழப்பு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த பலத்த மழையால்...

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எல் நினோ நிகழ்வால் கனமழை.. நைரோபி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!!

நெய்ரோபி: கென்யா தலைநகர் நெய்ரோபியை சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சிக்கி நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். எல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]