June 21, 2024

குற்றச்சாட்டு

தமிழகத்தில் மதமாற்றம் அதிகரித்து வருவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் மதமாற்றம் அதிகரித்துள்ளதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் பதவியை ஏற்றது ரஷ்யா

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் பதவி... உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஐ.நா....

போரை தூண்டும் மேற்கத்திய நாடுகள்: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

மின்ஸ்க்: மேற்கத்திய நாடுகள் போரை தூண்டுகின்றன... உக்ரைனை ஆதரிப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி வருவதாக பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ கூறியுள்ளார். தொலைக்காட்சியில்...

மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப் போரைத் தூண்டுகிறது: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

மின்ஸ்க்: உக்ரைனை ஆதரிப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி வருவதாக பெலாரஷ்ய அதிபர் லுகாஷென்கோ கூறியுள்ளார். தொலைக்காட்சியில் பேசிய லுகாஷென்கோ, “உக்ரைனுக்கு மேற்கத்திய...

பிரதமரின் பெயரை கெடுக்க ராகுல் காந்தியின் முயற்சி – ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பெயரை கெடுக்க ராகுல் காந்தி முயற்சித்து வருகிறார். ஆனால், மக்கள் பிரதமர் பக்கம் இருப்பதால் ராகுல் காந்தியால் வெற்றி பெற முடியாது என...

பல இடங்களில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணி முழுமை பெறவில்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

சென்னை: ""தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து, அந்தந்த பகுதிகளில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டும், மக்களின் அத்தியாவசிய சாலை, குடிநீர், சுகாதார பணிகள் இன்னும் முறையாக முடிக்கப்படவில்லை,'' என,...

கொலை முயற்சி குற்றச்சாட்டு… சரிதா நாயர் ரத்த மாதிரிகள் தேசிய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

திருவனந்தபுரம், கேரளா மற்றும் தமிழகத்தில் சோலார் பேனல் அமைப்பதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த புகாரில் தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில்...

நாட்டின் உற்பத்தி சரிந்து வருவதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டின் உற்பத்தி காலாண்டுகளில் சரிந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கில், 'குறைந்த வளர்ச்சி, உயர்...

தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை முதல்வர் மு.க .ஸ்டாலின் வைத்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை:காவல்துறையின் கட்டுப்பாட்டை கையில் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டம் ஒழுங்கு எப்படி போகிறது என்று கவலையில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக...

ஈரோடு இடைத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம்… முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

ஈரோடு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு... ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]