April 28, 2024

சீனா

பாகிஸ்தானுக்காக உருவாக்கிய முதல் நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியது சீனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்காக தயாரிக்கப்பட்ட ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தை நவீனப்படுத்த தனது நட்பு நாடுகளிடம் இருந்து பல்வேறு புதிய ஆயுதங்களை வாங்கி...

சீன அதிபரை பெய்ஜிங்கில் சந்தித்து பேசிய அமெரிக்க அமைச்சர்

அமெரிக்கா: சீன அதிபருடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு நடந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென்,...

சீனா பக்கபலமாக உள்ளது… இலங்கை பிரதமர் பெருமிதம்

இலங்கை: இலங்கையின் வளர்ச்சிக்கு சீனா பக்கபலமாக உள்ளது என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். சீனா விரித்த கடன் வலையில் இலங்கை சிக்கிவிட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என...

இந்தியா, சீனா வலுவான உறவு அவசியம்…சீன வெளியுறவுத்துறை

பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார...

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவு தொடர வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து

பெய்ஜிங்: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவின் வார இதழான 'நியூஸ்வீக்'க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியா, சீன எல்லையில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைந்து...

இந்திய – சீனா இடையேயான உறவு உலகிற்கும் முக்கியமானது… பிரதமர் மோடி சொல்கிறார்

புதுடில்லி: முக்கியமான உறவு... இந்தியா, சீனா இடையேயான உறவு, இருநாடுகளுக்கு மட்டுமின்றி ஆசியாவிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த...

இந்தியா – சீனா உறவு ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது : பிரதமர்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம்...

ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி செய்திகளை பரப்பி இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில், 17-வது லோக்சபாவின் பதவிக்காலம், ஜூன், 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, லோக்சபா பொதுத்தேர்தல், 19-ம் தேதி துவங்கி, ஜூன், 1-ம் தேதி வரை, 7...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு

நியூயார்க்: தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்தலாம்... செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் தோ்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக...

பெண் பயணி கடத்தி வந்த வண்டுகள்… சீன அதிகாரிகள் பறிமுதல்

சீனா: சீனாவின் பையூன் விமான நிலையத்தில் பெண் பயணி கடத்தி வந்த வண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]