சவுக்குத் தோப்பில் கள்ளச்சாராயம் விற்பனை… கள ஆய்வு தகவல்கள்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி ஒரே கிராமத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்த நிலையில், அந்த கிராமத்தில் உள்ள சவுக்குத் தோப்பில் எங்கு...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி ஒரே கிராமத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்த நிலையில், அந்த கிராமத்தில் உள்ள சவுக்குத் தோப்பில் எங்கு...
2023ஆம் ஆண்டு முதல் சந்திரகிரகணம் நாளை சித்ரா பௌர்ணமி தினத்தில் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பௌர்ணமி தினமான நாளை...
அமெரிக்கா: அமெரிக்க மென் பொருள் நிறுவனமான மைக்ரோ சாப்ட் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் கட்டமைப்புகள் தடையின் கீழ் இல்லாத தனியார்...
சென்னை: எங்கள் நிறுவனம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவதூறு பரப்பும் வகையில் கூறப்பட்டவை என்றும் குறிப்பிட்டு...
சென்னை: கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், இதுவரை 300-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், சம்பவம்...
சென்னை: ஜிபி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வருகின்றனர். டிக்டாக் மூலம் பிரபலமானவர்...
அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா இன்று காலை 10 மணி முதல்...
சென்னை: திடீர் சோதனை... சென்னையில் என்ஐஏ நேற்று மாலை துவங்கி இரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மண்ணடி, பரிமுனை, முத்தியால்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான...
சென்னை: சென்னையில் என்ஐஏ நேற்று மாலை துவங்கி இரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மண்ணடி, பரிமுனை, முத்தியால்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான கோவூர், குன்றத்தூர்,...
சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கட்சி விஷயங்கள் பற்றி பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு...