May 29, 2024

தகவல்கள்

சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்த பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னையில் என்ஐஏ நேற்று மாலை துவங்கி இரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மண்ணடி, பரிமுனை, முத்தியால்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான கோவூர், குன்றத்தூர்,...

பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்., ஓ.பி.எஸ்.!!!

சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கட்சி விஷயங்கள் பற்றி பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு...

அமெரிக்க ராணுவ தளங்களின் தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்பிய உளவு பலூன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மொன்டானா மாநிலம் கஷாதியில் விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. பிப்ரவரி 1 அன்று, இந்த அணு ஏவுதளத்தின்...

விவாகரத்து செய்ய உள்ளனரா ரன்வீர் – தீபிகா? பரபரவென்று உலா வரும் தகவல்

மும்பை: பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரன்வீர் சிங்கும் நடிகை தீபிகா...

எலுமிச்சை பழத்தின் விலை உயர்வு… வரவு குறைவு என வியாபாரிகள் தகவல்

சேலம்: நிறைய பலன்கள் தரும் எலுமிச்சை பழத்தின் வரத்து 20% குறைந்துள்ளது. வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன....

ஆண்களின் வழுக்கைக்கு இது தான் காரணமா ?

ஆண்கள் பலர் இளமையிலேயே வழுக்கையை சந்திக்கின்றர். பலருக்கு தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யக்கூட சாத்தியம் இல்லாமல் போகிறது. இதனால் பல ஆண்கள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர்....

மடிக்கணினி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம் வீழ்ச்சியடைந்துள்ளது!

உலக அளவில் அதிக கவனம் பெற்று வரும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக ஆட்குறைப்புகளை அறிவித்து வருகின்றன. இதில், டெல் டெக்னாலஜிஸ் (டெல் டெக்னாலஜிஸ்...

7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு – துருக்கி அரசு அறிவிப்பு

சிரியா:   எல்லையை ஒட்டிய துருக்கியின் இஸ்தான்புல்லில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5,000 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில்...

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே...

தேநீருக்கு வயது 200 ஆம்… அசாமின் வாழ்வாதாரம் இதுதானே!!!

அசாம்: தேயிலை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அசாமில் உள்ள தேயிலைத் தோட்டங்கள்தான். அங்கு வசிப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது தேயிலை தொழில். பசுமைத் தாவரமான இது வணிகப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]